திரு.அஜாய் முகர்ஜி

திரு.என். சந்திரசேகரன்
டிசிஎ.ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், மேலான் இயக்குநரும் ஆன திரு.என். சந்திரசேகரன், "புதிய தொழில் நுட்பங்கள் வரும் பொது அவற்றை உரிய முறையில் பயன்படுதிக் கொள்ள ஏற்ற ஆராய்ச்சிகள் தேவை. எனவே கணினி அறிவியலில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் 200 மாணவர்களுக்கு வரும் 5-ந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 40 பேர்கள் என்ற கணக்கில் நிதி உதவி செய்ய இருக்கிறோம். இந்த உதவி தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் விரைவான வளர்ச்சிகளை பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை சிறந்த முறையில் ஆராய்ச்சியின் வாயிலாக பெறுவதற்கு வழி வகுக்கும்" என்றார்.
---------------------------------நன்றி --------------------------------------
பயனுள்ள தகவல்..
ReplyDelete